Saturday, May 15, 2010

எச்சில் கவிதைகள்

புலரும் பொழுதுகளின் நிறமில்லா ஜனனத்தில்
கருப்பு வெள்ளை கனவுகளில்
தலை அமிழ்ந்து முன்பல் தெரிய உறங்குகையில்
வாயோரம் எச்சிலாய் வழிந்து விடுகின்றன
இரவெல்லாம் நான் சுமந்த கவிதைகள் …..

No comments:

Post a Comment