Wednesday, May 13, 2009

மறுபிறவி

அறைஞ்ச கன்னம் வலிக்கயில
உடைஞ்ச பல்லு ரத்தம் கொட்டயில கைய்ய மடிச்சு உடைக்கயில
கதறி அழுத நான்
உன்பேர் சொன்னதும் அழுகைய நிறுத்தி
அடி வாங்குறேன் – ஏற்கெனவே உன்னால
செத்த எனக்கு ,உன்பேர் சொன்னதும்
எல்லா உணர்ச்சியும் மரத்து போச்சுதே . இப்படியே செத்து போனாலும் சத்தியம்
மறுபிறவி எடுத்து வருவேன் சண்டாளி
உன்னை சாகடிக்க …..

No comments:

Post a Comment